Thursday, September 17, 2009

அஞ்சலி...!




நேற்று மாலை சென்னையில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் காலமானார்கள்,
அவரைப்பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளின் இறுதியில் வானொலியில்
இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வெகு பிரபலம், அவருடைய வசிகர குரலுக்கு நானும் அடிமை,
நீண்ட நாட்களுக்கு அவருடைய குரலை மட்டுமே அறிந்த நான் ஒரு வாரப் பத்திரிகையில்
அவருடைய புகைப்படத்தைப் பார்த்தேன், அந்த எளிய முகம் அன்று வரை எனது கற்பனையில்
இருந்த முகத்தோடு நீண்ட நாட்களுக்கு ஒத்துபோகவிலை, இது எனக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமாக
இருக்க முடியாது. என்னை சிந்திக்க தூண்டியவர்களில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களும்
ஒருவர், அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம்...!

No comments:

Post a Comment