Sunday, October 4, 2009

கவிதை

சம்பார்த்யம்
அடுத்த வீட்டு பையன்
அதிகம் சம்பாதிக்கிறான்
என்ற தந்தையிடம்
மகன் சொன்னான்
அவன் செலவு கணக்கில்
வரி வருகிறது
அந்த செலவை
நான்
செய்வதில்லையே...!

2 comments: